தொடர் சரிவை நோக்கி தங்கத்தின் விலை – மகிழ்ச்சியில் மக்கள்
தங்கையை கழுத்தறுத்து கொலை செய்த அண்ணன் – காதலை கைவிட மறுத்த தங்கை – கோபத்தில் கொலை செய்த அண்ணன்
யுவதி கடதப்பட்டு வன்புணர்வு
வற்றப்பாளை அம்மனின் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு
குஜராத் அதிரடி ஆட்டம் – விளாசிய சாய் சுதர்சன் – 215 என்ற வெற்றி இலக்கை சென்னை தொடுமா?
மட்டக்களப்பு மாணவன் சாதனை – குவியும் பாராட்டுக்கள்
மோட்டார் சைக்கிளில் கசிப்புக் கொண்டு சென்றவர் கைது
75 லட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்தினார் அலிசப்ரி

இன்றைய பதிவுகள்

யாழில் ஹெரோயினுடன் யுவதி கைது

மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதி ஒருவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வறுத்தலைவிளான்...

Read more

கஜேந்திரகுமார் எம்.பியை சுடுவதற்கு முயற்சி – மருதங்கேணியில் நடந்தது என்ன?

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முயற்சி மேற்க்கொள்ளப்பட்டதாக அக்கட்சியின் ஊடகப்பேச்சாளரும், சட்டத்தரணியுமான சுகாஷ்...

Read more

கஜேந்திரகுமார் எம்.பியை சுட முயற்சி – யாழில் பரபரப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தாக்கிச் சுட முயற்சி செய்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார். குறித்த...

Read more

கால் இடறி கீழே வீழ்ந்த ஜோபைடன்

அமெரிக்காவின் கொலரோடா மாகாணத்தில் விமானப்படை பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா நடந்தது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பங்கேற்றார். அவரை பேச நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்...

Read more

யாழில் இராணுவச் சிப்பாய் மீது தாக்குதல்

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையப் பகுதியில் இராணுவச் சிப்பாய் ஒருவர் மீது நேற்று (01) மாலை தாக்குதல் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. கண்ணாடி போத்தலினால் தாக்கப்பட்டு காயமடைந்த இராணுவச் சிப்பாய்...

Read more

தமிழர் பகுதிகளில் விபத்துக்களால் பறிபோகும் உயிர்கள் – இன்று கிளிநொச்சியிலும் துயரம்

கிளிநொச்சிப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 36 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று (29) மாலை பதிவாகியுள்ளது. கிளிநொச்சியில் இருந்து தருமபுரம்...

Read more

யாழில் கோரவிபத்து – ஒருவர் பலி

யாழ்ப்பாணம் முட்டாஸ் கடைச் சந்திப்பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்தவர் மீது பின்னால் வந்த வாகனம் மோதியுள்ளது....

Read more

கோரவிபத்து – இரு குழந்தைகள் உட்பட ஆறுபேர் பலி

இந்தியா - கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள குஷ்டகி தாலுகா கல்கேரி கிராமம் அருகே நெடுஞ்சாலையில் லொரி மீது கார் மோதி கோர விபத்து இடம்பெற்றுள்ளது....

Read more

ஆனையிறவில் கோரவிபத்து ஒருவர் பலி

ஆனையிறவுப் பகுதியில் இன்று மாலை (28 ) இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர்  உயிரிழந்துள்ளார். மோட்டார்  சைக்கிளுடன் டிப்பர் வாகனம் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த...

Read more

சினிமா

இராசிபலன்

இன்றைய நாள் எப்படி (29.04.2023)

மேடம் - உறவினர்கள் ஆதரவால் உங்கள் சங்கடம் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிரிகளால் உண்டான நெருக்கடிகள் நீங்கும். இடபம் - எதிர்காலத்...

Read more
  • Trending
  • Comments
  • Latest

சர்வதேச செய்திகள்

இந்திய செய்திகள்

புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்

நிகழ்வுகள்

உதவிச் செயற்றிட்டங்கள்

தேர்தல்களம்

வாழ்த்துக்கள்

நேர்காணல்

துயர் பகிர்வு