மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலையத்திற்கு 2 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியைச் சேர்ந்த காலஞ்சென்ற வீரகத்தி கற்பகம் அவர்களின் 2ஆவது வருட ஞாபகார்த்தமாக அவரது புதல்வர்களால் குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப் பட்டுள்ளது.
