தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 68 வது பிறந்தநாள் நிகழ்வுகள் நேற்று (26) வல்வெட்டித்துறையில் கொண்டாடப்பட்டது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களால் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதன்போது 68 எள்ளுருண்டைகள் பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
