தமிழர் தாயகம் எங்கும் மாவீரர் தின நிகழ்வுகள் நேற்று மிகவும் எழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழர்கள் வாழும் புலம்பெயர் தேசத்ங்களிலும் மாவீரர் தின நிகழ்வுகள் மிகவும் உணர்வு பூர்வமாகவும், எழுச்சியுடனும் அனுஷ்டிக்கப்பட்டது.
பிரித்தானியா, கனடா, நோர்வே, சுவிஸ், ஜேர்மனி போன்ற பல நாடுகளில் மிகவும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டன.