• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Friday, March 24, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

வியட்நாமில் உயிரை மாய்த்த சாவகச்சேரி இளைஞனின் உடலை நாட்டுக்கு கோண்டு வருவதில் சிக்கல்

வியட்நாமில் உயிரை மாய்த்த சாவகச்சேரி இளைஞனின் உடலை நாட்டுக்கு கோண்டு வருவதில் சிக்கல்
177
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

 

கனடாவிற்கு கப்பல் மூலம் சென்று பிலிப்பைன்ஸ் கடற்பரப்பில் காப்பாற்றப்பட்டு வியட்நாம் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் சனிரைசர் குடித்து உயிரை மாய்த்துக் கொண்ட சாவகச்சேரி இளைஞனின் உடலை நாட்டுக்கு கொண்டு வருவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

சாவகச்சேரியைச் சேர்ந்த 37 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான கிரிதரன் வியட்நாமில் உயிரை மாய்த்துள்ள நிலையில், அவரின் உடலை கொண்டு வருவதற்கு உதவி செய்யும் படி இறந்தவரின் மனைவியும், பிள்ளைகளும் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில், இறந்தவரின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு 30 லட்சம் ரூபாவை வியட்நாம் அரசு கோருவதாகவும், அந்நிதியை விடுவிப்பதற்கு தமக்கு அனுமதி இல்லை எனவும், இறந்தவரின் உடலை வியட்நாமிலேயே அடக்கம் செய்வதற்கு அவரது குடும்பத்தினருடன் பேசி வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

 

Tags: CanadachavakachchriDeathThamil oliThamiloli news


Previous Post

கனடாவிற்கு அனுப்புவதாக ஆசைகாட்டி பணத்தைச் சுருட்டிய பெண்மணி

Next Post

சிறந்த திரைப்படங்களை உருவாக்குவதே எமது இலட்சியம்

Next Post
சிறந்த திரைப்படங்களை உருவாக்குவதே எமது இலட்சியம்

சிறந்த திரைப்படங்களை உருவாக்குவதே எமது இலட்சியம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk