• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Tuesday, March 28, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

இ.போ.ச ஊழியர்கள் வடமாகாண ரீதியாகப் பணிப் பகிஷ்கரிப்பு

இ.போ.ச ஊழியர்கள் வடமாகாண ரீதியாகப் பணிப் பகிஷ்கரிப்பு
163
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்தியத்தின் எழு சாலையைச் சேர்ந்த ஊழியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை மேற்க்கொள்ள உள்ளதாக இ.போ.ச தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இ.போ.சபையின் ஊழியர் ஒருவர் அண்மையில் தாக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தாக்கியவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவ்விடயத்தை கண்டித்தும், குற்றவாளிக்கு சரியான தண்டனை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுமே நேற்று யாழ்.சாலை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

குறித்த கோரிக்கைக்குத் தீர்வு கிடைக்காத பட்சத்திலேயே வடமாகாண ரீதியாக இன்று (29) பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ள உள்ளதாக இ.போ.சபையின் வடமாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் உள்நுழையாத வகையில் பாதைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தந்த பேருந்துகள் பயணிகளை வீதிகளிலே இறக்கியமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.

Tags: CTBJaffnaThamil oliThamiloli news


Previous Post

இன்றைய நாள் எப்படி (29.11.2022)

Next Post

வீதியில் காணப்பட்ட மதகினை மூடிக்கட்டிய முதலாளி

Next Post
வீதியில் காணப்பட்ட மதகினை மூடிக்கட்டிய முதலாளி

வீதியில் காணப்பட்ட மதகினை மூடிக்கட்டிய முதலாளி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk