இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹீல்ரனுக்கும் யாழ்.மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணணுக்கும் இடையில் இன்று (30) மாலை சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
யாழ்.மாநகர சபையில் 6.30 மணியளவில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் யாழ்.மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலனும் கலந்துகொண்டார்.
