• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Wednesday, March 22, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

காலாவதியான பொருட்களை வைத்திருந்த வர்த்தகர்களுக்கு நடந்த நிலை

காலாவதியான பொருட்களை வைத்திருந்த வர்த்தகர்களுக்கு நடந்த நிலை
160
SHARES
1000
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

யாழ்.மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பலசரக்கு கடைகளில் காலாவதியான பொருட்களை கடைகளில் வைத்திருந்த 12 உரிமையாளர்களுக்கு 3 லட்சத்து 5 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக யாழ். மேலதிக நீதவான் நீதிமன்றம் விதித்தது.

யாழ்.நகர் பகுதியில் 6 பலசரக்கு கடைகள், குருநகர் பகுதியில் 5 பலசரக்கு கடைகள், வண்ணார்பண்ணையில் ஒரு கடை மொத்தமாக 12 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்களால் வழக்குத் தொடரப்பட்டது.

குறித்த வழக்கு இன்று (30) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது 12 வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கும் 3 லட்சம் 5 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags: JaffnaThamiloliThamiloli news


Previous Post

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கொழும்பில் கற்கும் மாணவனின் செயல் – பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Next Post

வெளிநாடுகளில் சுற்றுலா விசாவில் தங்கியுள்ள இலங்கையரை அழைத்துவர நடவடிக்கை

Next Post
வெளிநாடுகளில் சுற்றுலா விசாவில் தங்கியுள்ள இலங்கையரை அழைத்துவர நடவடிக்கை

வெளிநாடுகளில் சுற்றுலா விசாவில் தங்கியுள்ள இலங்கையரை அழைத்துவர நடவடிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk