கிளிநொச்சி கந்தன் குளத்தில் இருந்து 21 வயதுடைய இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு ஜயங்கன் குளத்தைச் சேர்ந்த 21 வயதுடைய பகிரதன் சுமன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
