• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Sunday, April 2, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

மட்டுவில் வளர்மதியின் ஸ்தாபகர் தின நிகழ்வு

மட்டுவில் வளர்மதியின் ஸ்தாபகர் தின நிகழ்வு
166
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலையத்தின் 26வது ஸ்தாபகர் தினம் எதிர்வரும் 05.12.2022 (திங்கட்கிழமை) அன்று இடம்பெறவுள்ளது.

சனசமூக நிலையத் தலைவர் க.திவாகர் தலைமையில் பி.ப 3.30 மணியளவில், சனசமூக கலையரங்கில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்விற்கு, பிரதம விருந்தினராக சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் க.வாமதேவன் கலந்து சிறப்பிக்க உள்ளார்.

அத்துடன், சிறப்பு விருந்தினர்களாக இலங்கை ரூபாஹினி கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளர் சி.வன்னியகுலம், அபிவிருத்தி உத்தியோகத்தர் பு.அருள்நேசன் ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

கெளரவ விருந்தினர்களாக கைதடி மக்கள் நலன் பேணும் நட்புறவு கழகத்தலைவர் சி.நிஷாகரன், பருத்தித்துறை சிங்கர் காட்சியறை முகாமையாளர் க.சிவகரன் ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

நிகழ்வுகள் ஆரம்ப நிகழ்வுகளோடு ஆரம்பமாகும். ஸ்தாபகரின் திருவுருவப் படத்திற்கு அவரின் மனைவியால் மலர் மாலை அணிவிக்கப்படும்.

நிகழ்வுகளின் தொடர்ச்சியாக ஸ்தாபகர் நினைவுப் பேருரையை வலிகாமம் கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் சி.மதியழகன் நிகழ்த்துவார்.

தொடர்ந்து மாணவர்களில் கலை நிகழ்வுகள் இடம்பெறும். விசேட நிகழ்வாக வதிரி மெல்லிசை குழு வழங்கும் இன்னிசை காணங்கள் இடம்பெறும்.

Tags: MaduvilThamil oliThamiloli newsvalarmathi


Previous Post

மதுபானக்கடைகள் 24 மணிநேரமும் திறக்க வேண்டும் – நாடாளுமன்றத்தில் டயானா கமகே

Next Post

இன்றைய நாள் எப்படி (03.12.2022)

Next Post
இன்றைய ராசி பலன்

இன்றைய நாள் எப்படி (03.12.2022)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk