• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Friday, March 24, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

13 வயது சிறுமியின் வாழ்வை சீரழித்த சிறுவர்கள்

13 வயது சிறுமியின் வாழ்வை சீரழித்த சிறுவர்கள்
169
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

இந்தியா – மும்பை மாட்டுங்கா பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 13 வயது மாணவி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,

கடந்த திங்கட்கிழமை சிறுமியுடன் படிக்கும் மாணவ-மாணவிகள் ஆண்டு விழா நடன நிகழ்ச்சி ஒத்திகைக்காக வெளியே சென்று இருந்தனர். வகுப்பறையில் குறித் மாணவி தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், சிறுமியுடன் 8 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 2 மாணவர்கள் வகுப்பறைக்கு வந்துள்ளனர். அவ் மாணவர்கள் 2 பேரும் வகுப்பறையில் தனியாக இருந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியிடம் சம்பவம் குறித்து வெளியே சொன்னால் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டியும் உள்ளனர். இதனால் பயந்துபோன சிறுமி நடந்த சம்பவத்தை யாரிடமும் கூறாமல் மறைத்துள்ளார்.

சிறுமிக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்பை தொடர்ந்து பெற்றோர் கேட்டபோது தனக்கு நேர்ந்த கொடூமையை சிறுமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், பாலியல் பலத்காரம் செய்த இரண்டு சிறுவர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Tags: childIndia newsThamil oliThamiloli news


Previous Post

வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

Next Post

வயோதிப் பெண்ணிடம் சங்கிலியை ஆட்டையைப் போட்ட போலி கிராம சேவையாளர்

Next Post
வயோதிப் பெண்ணிடம் சங்கிலியை ஆட்டையைப் போட்ட போலி கிராம சேவையாளர்

வயோதிப் பெண்ணிடம் சங்கிலியை ஆட்டையைப் போட்ட போலி கிராம சேவையாளர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk