ஹப்புத்தளை தம்பேத்தன லிப்டன்ஸ் சீட் பகுதியில் சுற்றுலாவிற்குச் சென்ற 20 பேர் இன்று (04) குளவிக்கொட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 17 பேரும், இரத்தினபுரியைச் சேர்ந்த மூவரும் குளவிக் கொட்டுக்கு இலக்காகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
