• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Tuesday, March 28, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

வவுனியாவில் புகையிரதக் கடவையை சீரமைக்குமாறு கோரி மக்கள் போராட்டம்

வவுனியாவில் புகையிரதக் கடவையை சீரமைக்குமாறு கோரி மக்கள் போராட்டம்
160
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

வவுனியா – மெனிக்பாமிலுள்ள புகையிரதக் கடவையை புனரமைத்து காவலாளியை அமர்த்துமாறு கோரி மக்கள் இன்று (05) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த புகையிரதக் கடவையில், நேற்று குடும்பஸ்தர் ஒருவர் புகையிரதத்துடன் மோதி உயிரிழந்துள்ள நிலையிலேயே குறித்த மக்கள் எதிர்ப்பு போராட்டம் மேற்க்கொள்ளப்பட்டது.

“குறித்த கிராமத்தில் 1500 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருவதாகவும், குறித்த கடவையினூடாக பாதுகாப்பற்ற போக்குவரத்தை தினமும் மேற்கொண்டு வருவதாகவும்” போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மக்கள் போராட்ட களத்திற்கு வருகை தந்த பறயனாளங்குளம் பொலிஸார் மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

குறித்த கடவையில் பணியாற்ற மூவர் விருப்பம் விண்ணப்பித்துள்ளாதாகவும், சமிக்ஞை விளக்கினை பொருத்துவதற்கு புகையிரத திணைக்களத்திற்கு தாமும் தெரிவிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Tags: Thamil oliThamiloli newstoday newsVavunya


Previous Post

சாணக்கியன் எம்.பியின் அலுவகலம் மீது தாக்குதல்

Next Post

மீன்பிடி படகு மூலம் நாட்டை விட்டு தப்பிக்க முயன்றோருக்கு நிகழ்ந்த சிக்கல்

Next Post
மீன்பிடி படகு மூலம் நாட்டை விட்டு தப்பிக்க முயன்றோருக்கு நிகழ்ந்த சிக்கல்

மீன்பிடி படகு மூலம் நாட்டை விட்டு தப்பிக்க முயன்றோருக்கு நிகழ்ந்த சிக்கல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk