திருகோணமலை கடலில் இருந்து உள்ளூர் மீன்பிடி இழுவை படகு மூலம் நாட்டை விட்டு தப்பிக்க முயன்ற 20 பேரை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் இன்று (05) கைது செய்துள்ளனர்.
16 ஆண்களும், ஒரு பெண் மற்றும் மூனறு சிறுவர்களும் கைது செய்யப்பட்வர்களுள் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி,
மூதூர், யாழ்ப்பாணம் மற்றும் நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
