• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Wednesday, March 22, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

யாழில் நடந்த அதிர்ச்சி சம்பவம் -14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 73 வயது கிழவன்

யாழில் நடந்த அதிர்ச்சி சம்பவம் -14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 73 வயது கிழவன்
170
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

யாழ்ப்பாணத்தில் திருமணம் ஆகாத நிலையில் 14 வயது சிறுமி ஒருவர் குழந்தை பிரசவித்துள்ள அதிர்ச்சியான சம்பவம் பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
யாழ்ப்பாணம் குருநகர் தொடர்மாடி குடியிருப்பில் வசித்து வந்த சிறுமி வயிற்றுவலி காரணமாக கடந்த 5 ஆம் திகதி சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.

வைத்தியர்கள் பரிசோதித்த போது குறித்த சிறுமி ஏழரை மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் குறித்த சிறுமி அன்றைய தினமே குழந்தையை பிரசவித்துள்ளார்.

இந்நிலையில், சிறுமியிடம் மேற்க்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சிறுமியின் கர்ப்பத்திற்கு 73 வயதுடைய முதியவரே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், குறித்த முதியவர் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நேற்று யாழ்.நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் குறித்த நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

 

 

Tags: JaffnaJaffna Hospitaljaffna policeThamil oliThamiloli newstoday news


Previous Post

முச்சக்கர வண்டி மீது மரம் வீழ்ந்ததில் ஒருவர் பலி – மூவர் காயம்

Next Post

வடமாகாண ஆளுநரின் அவசர கோரிக்கை

Next Post
வடமாகாண ஆளுநரின் அவசர கோரிக்கை

வடமாகாண ஆளுநரின் அவசர கோரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk