யாழ்.தேவி புகையிரதத்துடன் மோதி முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிப் பயணித்த புகையிரதத்துடன் அநுராதபுரத்திலுள்ள அவரது வீட்டுக்கு முன்னால் மோதியே குறித்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.
