• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Wednesday, March 22, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

முதியவரின் ஐம்பதினாயிரம் பெறுமதியான தொலைபேசியையும் – 500 ரூபாவையும் அபகரித்துச் சென்ற திருடன்

முதியவரின் ஐம்பதினாயிரம் பெறுமதியான தொலைபேசியையும் – 500 ரூபாவையும் அபகரித்துச் சென்ற திருடன்
161
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அச்சுவேலி – பத்தமேனிப் பகுதியில் வயோதிபர் ஒருவரின் கையடக்கத் தொலைபேசியை திருடன் ஒருவன் சாதுரியமாக திருடிச் சென்றுள்ளார்.

இச்சம்பவம் இன்று (10) காலை பதிவாகியுள்ளது. ஊனமுற்றவர்களுக்கு நிதி சேகரிக்கும் பாணியில் குறித்த முதியவரின் வீட்டுக்கு குறித்த நபர் சென்றுள்ளார்.

முதியவரும் குறித்த நபருக்கு முதலில் 100 ரூபா கொடுத்துள்ளார். குறித்த நபர் இது போதாது எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், முதியவர் 500 ரூபா கொடுத்துள்ளார்.

அப்பணத்தை வாங்கிய குறித்த நபர் குடிப்பதற்கு தண்ணீர் தருமாறு கேட்டுள்ளார். தண்ணீர் எடுப்பதற்கு வயோதிபர் உள்ளுக்கு சென்ற போது முதியவரின் ஐம்பதினாயிரம் ரூபா பெறுமதியான பணத்தை திருடிக் கொண்டு குறித்த நபர் சென்றுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Tags: PoliceThamil oliThamiloli newstoday news


Previous Post

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு – இறைச்சிகள் கொண்டு செல்லத்தடை

Next Post

விபத்தில் ஒருவர் பலி

Next Post
விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் ஒருவர் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk