• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Tuesday, March 28, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

மர்ம நபரிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு – வறுமைக்குட்பட்ட குடும்பத்திடம் பகல் கொள்ளை

மர்ம நபரிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு – வறுமைக்குட்பட்ட குடும்பத்திடம் பகல் கொள்ளை
164
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு உதவி செய்வதாக கூறி தொலைபேசியில் தொடர்புகொண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள குடும்பத்திடம் 9,500 ரூபாவினை மோசடி செய்த சம்பவம் இன்று (11) இடம்பெற்றுள்ளது.

இது பற்றி தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் உடுவிலில் உள்ள ஒரு வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி அழைப்பு எடுத்து, “தாம் வவுனியாவில் இருந்து பேசுகிறேன், பாரி அறக்கட்டளையில் பணிபுரிகிறேன், தாம் கஸ்டப்பட்ட பிள்ளைகளுக்கு மாதம் மாதம் உதவி செய்வதாகவும் 28 பேரின் பெயர் விபரம் கிடைத்துள்ளதாகவும் இன்னும் 2 பேரின் பெயர் விபரம் தேவை” எனக் கூறியுள்ளார்.

இதன்போது, அந்த வீட்டில் தொலைபேசியில் பேசிய பெண், எப்படி இந்த இலக்கம் தெரியும், எப்படி தொடர்பு கொண்டது என கேட்க, தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் பேசி ஒவ்வொரு இலக்கமும் எடுத்ததாக கூறியுள்ளார்.

இதனையடுத்து நீங்கள் உங்களின் இலக்கத்தை தாருங்கள், கிராம சேவையாளரிடம் கொடுத்து வறுமைக்கோட்டுக்குட்பட்ட பிள்ளைகளின் விபரம் எடுத்த பின் உங்களுக்கு அழைப்பெடுப்பதாக அந்த வீட்டுப் பெண் அவருக்கு தெரிவித்தார்.

இதன்போது, தொலைபேசியில் பேசிய மர்ம நபர், கிராம சேவையாளரிடம் கேட்கவேண்டாம். அவர்கள் தமக்கு ஆதரவான ஆட்களையும், அரசியல் பின்புலத்தை பயன்படுத்துவார்கள். நீங்கள் உங்களுக்கு தெரிந்த இருவரின் இலக்கத்தை தருமாறு கோரியுள்ளார்.

இதனை நம்பிய பெண், வறுமைக்கோட்டுக்குட்பட்ட இருவரது இலக்கங்களை கொடுத்துள்ளார் ஒருவர் யாழ்ப்பாணம் மற்றையவர் மன்னார்.

இதையடுத்து, இவர்கொடுத்த இரு இலக்கங்களில், யாழ்ப்பாணத்து தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்ட மற்றொரு நபர், நான் மருத்துவ மாணவன். தனக்கு அப்பா அம்மா இல்லை. அம்மாவின் அந்தியேட்டி, அவரின் நினைவு உதவியாக உங்களுக்கு நிதியுதவி செய்வதாக கூறியுள்ளார்.

நீங்கள் ஏ.ரி.எம்.க்கு வாருங்கள், அதற்கு முதல் நிதி உதவிக்கு நீங்கள் முதல் தமது தொலைபேசி இலக்கத்தக்கு 9500 ரூபா அனுப்பிவிடுமாறு கோரியுள்ளார். பின்னர் உங்களுக்கு வழங்கும் பணத்துடன் சேர்த்து தருவதாக கூறியுள்ளார்.

ஏற்கனவே அந்த குடும்பம் வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பம், இவ்வாறு இருக்கையில், நிதி கிடைக்கும் என்பதனை நம்பி கார்கில்ஸ் பூட்சிற்றியில் குறித்த இலக்கத்துக்கு 9500 ரூபாவினை ez cash செய்துள்ளனர்.

பின்னர் பணம் அனுப்பிய விடயத்தை கூற பலமுறை தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட போதும் தொலைபேசி இயங்கவில்லை.

தற்போது பொருளாதார பிரச்சினையில் பலர் கஷ்டப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு பொய் மோசடி செய்தது ஒரு வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பத்துக்கு பெரும் ஏமாற்றத்தை அழித்துள்ளதுடன், கஷ்டப்பட்டு சேமித்த அவர்கள் பணத்தையும் இழந்துள்ளனர்.

எனவே இவ்வாறான தொலைபேசி அழைப்புகள் வரும்போது மிகவும் அவதாகமாக செயற்படுங்கள்.

Tags: JaffnaThamil oliThamiloli newsToday nrws


Previous Post

உயிர் காக்கும் உன்னத கொடையில் இளைஞர்கள் பங்கேற்பு

Next Post

நாளைய மின்வெட்டு பற்றிய அறிவித்தல்

Next Post
நாளைய மின்வெட்டு பற்றிய அறிவித்தல்

நாளைய மின்வெட்டு பற்றிய அறிவித்தல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk