• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Saturday, April 1, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

திருமணம் இன்று மணமகள் தூக்கில் தொங்கி உயிர்மாய்ப்பு

திருமணம் இன்று மணமகள் தூக்கில் தொங்கி உயிர்மாய்ப்பு
178
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

இந்தியா – தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத், நயிம்பேட்டையை சேர்ந்த ரவளி (வயது22) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் அவரது பெற்றோர்கள் திருமணம் நிச்சயித்து இருந்தனர்.

இந்த திருமணத்தில் ரவளிக்கு விருப்பம் இல்லாத போதும் ரவளியின் பெற்றோர் திருமணத்திற்கு தடல்புடலாக ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

இன்று காலை 10 மணிக்கு திருமணம் நடக்க இருந்ததால் நேற்று மாலையே மணமகன், மணமகள் உறவினர்கள், நண்பர்கள் திருமண மண்டபத்தில் குவிந்தனர். நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

இந்நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு ரவளி வீட்டிற்கு சென்று வருவதாக பெற்றோரிடம் தெரிவித்து விட்டு சென்றார். வீட்டிற்கு சென்ற மகள் நீண்ட நேரம் ஆகியும் திருமண மண்டபத்திற்கு திரும்பி வரவில்லை. ‌ இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த அறையில் மின்விசிறியில் ரவளி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Tags: India newsThamil oliThamiloli newstoday update


Previous Post

பாலியல் தேடுதல் பட்டியலில் இலங்கை முன்னிலையில்

Next Post

போராளிகள் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பணம்

Next Post
போராளிகள் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பணம்

போராளிகள் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பணம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk