• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Sunday, April 2, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

மக்களின் ஆணையை மீற முடியாது – சம்பந்தன் தெரிவித்ததாக தகவல்

மக்களின் ஆணையை மீற முடியாது – சம்பந்தன் தெரிவித்ததாக தகவல்
162
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

“திருகோணமலை மக்கள் தனக்கு ஆணை வழங்கியுள்ளதாகவும், மத்திய குழுவினால் தன்னை பதவி விலக்க முடியாது எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்ததாக” மாவை.சோ.சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

தமிழரசு கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் நேற்று (11) வவுனியாவில் இடம்பெற்றது. இதன் போதே மாவை.சேனாதிராசவால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்தமாதம் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு நடந்த போது திருகோணமலையில் இருந்து வந்த மக்கள் குழுவினர் “இயலாமல் உள்ள சம்பந்தன் ஐயா பதவி விலகி வல்லமை உள்ள ஒருவரை நியமிக்க வேண்டும்” எனக் கோரியிருந்தனர். அத்துடன் சம்பந்தன் பதவி விலகா விட்டால் கோ கோம் சம்பந்தன் போராட்டத்தை தாம் தொடரவுள்ளதாகவும் அம் மக்கள் குழுவினர் எச்சரித்து சென்றாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், சம்பந்தன் பதவி விலகுவது தொடர்பில் சம்பந்தனுடன் பேசுவதற்கு ஒரு குழு நியமிக்கப்பட்டது. மாவை.சேனாதிராசா, சி.வீ.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், ப.சத்தியலிங்கம் ஆகியோரே நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், நேற்று இடம்பெற்ற மத்திய குழு கூட்டத்தில் சம்பந்தனின் பதவி விலகல் தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவினால் “திருகோணமலை மக்கள் தனக்கு ஆணை தந்துள்ளதாகவும், அவர்களின் ஆணைய தான் மீற மாட்டேன்” எனவும் சம்பந்தன் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டது.

 

Tags: ilankai tamil arasu kadsiSampanthan m.pThamil oliThamiloli news


Previous Post

இன்று யாழ்ப்பாணத்தில் வந்திறங்கவுள்ள விமானம்

Next Post

யாழில் தொடரும் கொடூரங்கள் – மூன்று வயதுக் குழந்தையை துஷ்பிரயோகம் செய்த கொடூரத் தந்தை – பொலிஸார் செய்த அதிரடி

Next Post
யாழில் தொடரும் கொடூரங்கள் – மூன்று வயதுக் குழந்தையை துஷ்பிரயோகம் செய்த கொடூரத் தந்தை – பொலிஸார் செய்த அதிரடி

யாழில் தொடரும் கொடூரங்கள் - மூன்று வயதுக் குழந்தையை துஷ்பிரயோகம் செய்த கொடூரத் தந்தை - பொலிஸார் செய்த அதிரடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk