வடமராட்சி மருதங்கேணி கடற்பரப்பில் 100 மைல் தூரத்தில் மர்மப் படகொன்று மீனவர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் கடற் படையினருக்கு அறிக்கப்பட்டதை அடுத்து கடற்படை குறித்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் இணைக்கப்படும்.
