• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Tuesday, March 28, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

உறவுகளைத் தேடிப் போராடியவர்கள் 126 பேர் பலி

உறவுகளைத் தேடிப் போராடியவர்கள் 126 பேர் பலி
160
SHARES
1000
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் சொந்தங்களை தேடி அலைந்ததுடன் போராட்டங்களிலும் பங்கேற்ற 126 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர் காலத்தில் இராணுவம் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கிய ஒட்டுக் குழுக்களால் பிடிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடியும் – அவர்களுக்காக நீதி கோரியும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்தப் போராட்டங்களில் தமது பிள்ளைகளை பிடி கொடுத்த பெற்றோர்களே அதிகளவில் பங்கேற்று வருகின்றனர். வறுமை – நோய் – வயோதிபம் காரணமாக துன்பப்படும் இவர்கள் தங்கள் உறவுகளை தேடி வரும் நிலையிலேயே உயிரிழந்தும் வருகின்றனர்.

இந்நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி வவுனியாவில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 2 ஆயிரத்து 130 நாட்கள் நிறைவுறுகின்றது. இந்த நாட்களில் மட்டும் தமது உறவுகளை தேடிய 126 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Thamil oliThamiloli newstoday update


Previous Post

கால்பந்து உலககிண்ணத்தை தட்டித் தூக்கியது ஆர்ஜென்ரினா – 342 கோடியையும் அள்ளியது

Next Post

தமிழர்களின் தீர்வு பற்றி பேசுவத்றகு சர்வதேசத்தின் அனுசரணை வேண்டும்

Next Post
தமிழரசுக்கட்சியின் பவளவிழா ஆரம்ப நிகழ்வு

தமிழர்களின் தீர்வு பற்றி பேசுவத்றகு சர்வதேசத்தின் அனுசரணை வேண்டும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk