முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் இன்று (19) ஈடுபட்டனர்.
244 குடும்பங்களை விசாரணைக்காக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு வருமாறு காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் அழைப்பு காணாமல்விடுத்திருந்தது.
அவர்கள் மேற்கொள்ளும் விசாரணைக்கு எதிராகவே வலிந்து ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
