• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Friday, March 24, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

மியன்மார் அகதிகள் காங்கேசன்துறையில் – ஜ.நா அதிகாரிகள் பார்வையிட்டனர்

மியன்மார் அகதிகள் காங்கேசன்துறையில் – ஜ.நா அதிகாரிகள் பார்வையிட்டனர்
163
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

வடமராட்சி – வெற்றிலைக்கேணி கடற்பரப்புக்கு அண்மையாக மீன்பிடி படகில் தத்தளித்த நிலையில் காப்பாற்றப்பட்ட 104 ரொஹிங்கிய அகதிகள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிறுவன் ஒருவர் உட்பட ஐவர் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மியன்மாரிலிருந்து பங்களாதேஷிக்கு இடம்பெயர்ந்திருந்த இந்த அகதிகள், அங்கிருந்து இந்தியாவுக்கு தஞ்சம்கோர சென்றிருந்தனர்.

ஆனால், அங்கிருந்து இந்தோனேஷியா செல்ல முனைந்தனர். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு அவர்களின் படகு பழுதடைந்தது. இதனால், கடலில் தத்தளித்த வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் இருந்து சுமார் 3.5 கடல் மைல் தொலைவில் கடல் கொந்தளிப்பின் மத்தியிலும் தத்தளித்த அகதிகளை இலங்கை கடற்படை மீட்டது.

இவர்களை, இலங்கை கடற்படையின் உதாரா மற்றும் 04ஆவது விரைவுத் தாக்குதல் கப்பல்கள் சென்று மீட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட 104 ரொஹிங்கியர்களும் நேற்று காலை கடற்படை முகாமுக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில், கையில் காயமடைந்த சிறுவன் ஒருவன் உட்பட, சில நாட்கள் உணவு அருந்ததால் பாதிக்கப்பட்ட பெண் உட்பட ஐந்து பேர் அவசர சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மீட்கப்பட்ட அகதிகளை ஐ. நா.வின் அகதிகள் ஆணையம் (யு. என். எச். சி. ஆர்.) பிரதிநிதிகள், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் ஆகியோர் பார்வையிட்டனர்.

தற்போது, கடற்படை முகாகமில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகளை நீதிமன்றத்தில் முற்படுத்திய பின்னர் நீர்கொழும்பில் உள்ள அகதிகள் முகாமுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

Tags: jaffna newsThamil oliThamiloli newsToday


Previous Post

தமிழர்களின் தீர்வு பற்றி பேசுவத்றகு சர்வதேசத்தின் அனுசரணை வேண்டும்

Next Post

உள்ளூராட்சி தேர்தல் முடிவு நாளை

Next Post
உள்ளூராட்சி தேர்தல் முடிவு நாளை

உள்ளூராட்சி தேர்தல் முடிவு நாளை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk