• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Tuesday, March 28, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

வடமராட்சி மீனவர்களின் செயற்பாடு -மனித குலத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு – ஜ.நா சபை பாராட்டு

வடமராட்சி மீனவர்களின் செயற்பாடு -மனித குலத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு – ஜ.நா சபை பாராட்டு
162
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கடற்பரப்பில் கடந்த 17ஆம் திகதி தத்தளித்த ரோஹிங்கியா அகதிகள் படகு துரிதமாக மீட்கப்பட்டதை ஐ.நா மனித உரிமைகள் பேரவை, அகதிகள் அமைப்பு என்பன பாராட்டியுள்ளன.

17ஆம் திகதி மாலை படகில் 105 அகதிகள் வடமராட்சி கிழக்கு கடலில் தத்தளிப்பதை உள்ளூர் மீனவர்கள் கண்டனர். உடனடியாக அவர்கள் கடற்படையினர், கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் என்பனவற்றிற்கு தகவல் வழங்கினர். அத்துடன், உள்ளூர் மீனவர்களும் அங்கு மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

டிசம்பர் 18 ஆம் திகதி அவர்கள் மீட்கப்பட்டு, காங்கேசன்துறை கடற்படை தளத்தில் தரையிறக்ககப்பட்டனர்.

இச்செயற்பாடு தொடர்பில் ஜ.நாடுகள் அமைப்பு பாராட்டினை வெளியிட்டுள்ளது.
“இலங்கை கடற்படை மற்றும் உயிர்களை காப்பாற்ற செயல்பட்ட உள்ளூர் மீனவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம்.

கடலில் ஏற்படும் துயரமான உயிரிழப்பைத் தடுக்க உடனடியாகவும் விரைவாகவும் செயல்பட பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டிய மனிதகுலத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

UNHCR, சட்டக் கடமைகள் மற்றும் மனிதாபிமான மரபுகளுக்கு இணங்க, படகுகளில் தத்தளித்து, துன்பத்தில் இருப்பவர்களைக் காப்பாற்றுமாறு அனைத்துப் பொறுப்புள்ள நாடுகளுக்கும் மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறோம் என UNHCR இன் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் இந்திரிகா ரத்வத்த தெரிவித்துள்ளார்.

Tags: JaffnaThamil oliThamiloli newstoday news


Previous Post

மயிலிட்டி கடற்பரப்பில் மீனவர் மாயம்

Next Post

கிளிநொச்சிக்கு சஜித் வருகிறார்

Next Post
கிளிநொச்சிக்கு சஜித் வருகிறார்

கிளிநொச்சிக்கு சஜித் வருகிறார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk