• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Tuesday, March 28, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

யாழில் போராட்டம் மேற்க்கொண்ட காணாமல் போன உறவுகளின் உறவினர்ளுக்கு அச்சுறுத்தல்

யாழில் போராட்டம் மேற்க்கொண்ட காணாமல் போன உறவுகளின் உறவினர்ளுக்கு அச்சுறுத்தல்
161
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

யாழ்ப்பாணம் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் ஒன்று இன்று (21) முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தின் போது அதிகாரியொருவர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை மிரட்டும் தொனியில் பேசியுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

சேவை செய்கின்ற இடத்தில் ஆட்களை வர சொல்லியுள்ளோம். உங்களுக்கு சேவை விருப்பம் எனின் சத்தம் போடாமல் இந்த சேவையினை முடித்து விட்டு போகலாம். இல்லையேல் இந்த போராட்டத்தை வெளியில் சென்று செய்துகொள்ளலாம்.

இதற்குள் வந்து எந்த சத்தமும், சேட்டையும் செய்யக் கூடாது. ஆர்ப்பாட்டம் செய்ய போவதாக இருந்தால் வெளியில் சென்று செய்துகொள்ளுங்கள்.

இங்கே இடம்பெறுகின்ற வேலையினை நிறுத்துவதாக கூறினால், எங்கள் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கூறி உங்களை கைது செய்ய முடியும் என கடும் தொனியில் பேசியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: Thamil oliThamiloli newstoday update


Previous Post

ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கோரி மாணவர்கள் போராட்டம்

Next Post

கிளிநொச்சியில் அதிபயங்கரம் – பேருந்து கவிழ்ந்தது – ஒருவர் பலி பலர் காயம்

Next Post
கிளிநொச்சியில் அதிபயங்கரம் – பேருந்து கவிழ்ந்தது – ஒருவர் பலி பலர் காயம்

கிளிநொச்சியில் அதிபயங்கரம் - பேருந்து கவிழ்ந்தது - ஒருவர் பலி பலர் காயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk