• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Tuesday, March 28, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கோரி மாணவர்கள் போராட்டம்

ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கோரி மாணவர்கள் போராட்டம்
160
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

கிளிநொச்சி இந்துக்கல்லூரியின் மாணவர்களால் ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யக்கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலை செயற்பாட்டுக்கு இடையூறாக உள்ள குறித்த ஆசிரியரை மாற்றக் கோரி பாடசாலை சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டம் நேற்று (20)  காலை பிரதான வாயிலை மூடி இடம்பெற்றது. இதன்போது உள்ளே செல்ல விடாது மாணவர்கள் பிரதான வாயிலை மறித்து போராட்டதில் ஈடுபட்டனர்.

குறித்த ஆசிரியர் பாடசாலைக்கு வருகை தந்த போது அமைதியின்மை ஏற்பட்டது. இந்த நிலையில் பாடசாலை முதல்வர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்.

தொடர்ந்து குறித்த இடத்திற்கு பொலிசார் வருகை தந்து  குறித்த ஆசிரியரை பாதுகாப்பாக அழைத்து சென்று வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

பாடசாலை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுதுதல் முறையற்ற விடயங்களில் ஈடுபடுதல் என குறித்த ஆசிரியர் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.

தொடர்ந்து, கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் அமல்ராஜ் வருகை தந்து அவரை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பாடசாலை நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுக்குமாறும் பணித்தார்.

இந்த நிலையில் மீண்டும் எதிர்ப்பு எழுத்த நிலையில், பாடசாலை முதல்வர் பிரதான வாயிலை திறந்து மாணவர்களை உள்ளே செல்லுமாறு பணித்தார். அமைதியாக மாணவர்கள் உள்ளே சென்றனர்.

Tags: Thamil oliThamiloli newstoday news


Previous Post

தமிழ் தேசிய கட்சிகளை திடீர் பேச்சுக்கு இன்று அழைத்துள்ளார் ஜனாதிபதி

Next Post

யாழில் போராட்டம் மேற்க்கொண்ட காணாமல் போன உறவுகளின் உறவினர்ளுக்கு அச்சுறுத்தல்

Next Post
யாழில் போராட்டம் மேற்க்கொண்ட காணாமல் போன உறவுகளின் உறவினர்ளுக்கு அச்சுறுத்தல்

யாழில் போராட்டம் மேற்க்கொண்ட காணாமல் போன உறவுகளின் உறவினர்ளுக்கு அச்சுறுத்தல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk