மாதகல் கடற்பரப்பில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (22) மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 24 ஆம் திகதி பலாலி அந்தோனிப்புரம் பகுதியில் படகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில், இன்று அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 54 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
