• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Wednesday, March 22, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

யாழ்.மாவட்டத்திற்கு புதிய அரசாங்க அதிபர் நியமிக்கபட முன்னரே போராட்டம்

யாழ்.மாவட்டத்திற்கு புதிய அரசாங்க அதிபர் நியமிக்கபட முன்னரே போராட்டம்
167
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

யாழ்.மாவட்டத்திற்கு புதிய அரசாங்க அதிபராக றூபவதி கேதீஸ்வரன் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளாயாகியுள்ளன. இந்நிலையில், அவரை யாழ்.மாவட்ட அரச அதிபராக நியமிக்க வேண்டாம் எனத் தெரிவித்து இன்று (30) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றத்தில் செல்வுள்ளார். இந்நிலையில் புதிய அரச அதிபராக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் அவரை யாழ். மாவட்டத்திற்கு நியமிக்க வேண்டாம் என தெரிவித்து சிவசேனை அமைப்பினரால் இன்று யாழ். மாவட்ட செயலக முன்றலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“தமிழர் வாழ்வியலில் வாழ்பவரே எமக்கு அரச அதிபராக வர வேண்டும்” , “தமிழ் மண்ணில் மதமாற்றம் திட்டமிட்ட இனவழிப்பே”, “இந்துக்கள் பெரும்பாண்மையான மாவட்டத்தில் மதமாற்றிகளை ஆள வைப்பது ஏன்?”, “நீர்கொழும்பு, புத்தளம், சிலாபம் போல் இங்கும் தமிழரை மதம் மாற்றி இனமாற்றம் செய்வது யாருடைய திட்டம்” போன்ற வாசகங்கள் உள்ளடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு இப்போராட்டத்தில் சிவசேனை அமைப்பினர் ஈடுபட்டிருந்தனர்.

Tags: jaffna newsThamiloliThamiloli news


Previous Post

இந்துபெண் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை

Next Post

கடலட்டை தொழில் எமக்கு வேண்டும் – யாழில் போராட்டம்

Next Post
கடலட்டை தொழில் எமக்கு வேண்டும் – யாழில் போராட்டம்

கடலட்டை தொழில் எமக்கு வேண்டும் - யாழில் போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk