• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Monday, March 20, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

கடலட்டை தொழில் எமக்கு வேண்டும் – யாழில் போராட்டம்

கடலட்டை தொழில் எமக்கு வேண்டும் – யாழில் போராட்டம்
160
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

கடலட்டை தொழிலை மேற்க்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து யாழில் மீனவர்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று (30) முன்னெடுத்திருந்தனர்.

எங்கள் கடலில் பண்ணை நாங்கள் செய்கின்றோம் – அட்டை பண்ணை எஙகளுக்கு வேண்டும் எனற கோரிக்கையோடு குறித்த போராட்டம் இடம்பெற்றது.

“கடற்தொழிலாளர் முன்னேற்றத்தை தடுக்கதே”, “வெந்து தணிந்தது காடு கடலட்டை பண்ணைக்கு Addmisson அ போடு”, “பதனிடும் நிறுவனத்தின் அங்குராப்பண நிகழ்வில் சோறு தின்ன சென்றனரா ” அன்ன ராசாக்கள்” போன்ற பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டமானது யாழ்.கோட்டை பகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு யாழ்.மத்திய பேருந்து நிலையம் வழியாக சென்று அங்கிருந்து பலாலி வீதியூடாக கடற்தொழில் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவின் காரியாலயத்திற்கு சென்று மகஜர் கையளிக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில், கடற்தொழில் சங்கங்கள் , கடலட்டை பண்ணை செய்யும் தொழிலாளிகள், கடலட்டை பண்ணைக்கு கோரிக்கை  வைத்தவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Tags: jaffna newsThamiloliThamiloli newstoday news


Previous Post

யாழ்.மாவட்டத்திற்கு புதிய அரசாங்க அதிபர் நியமிக்கபட முன்னரே போராட்டம்

Next Post

ராஜபக்ச குடும்பம் பேரப்பிள்ளைகளை கொஞ்சி மகிழ்கிறது – நாங்கள் நடு வீதியில் – மக்கள் போராட்டம்

Next Post
ராஜபக்ச குடும்பம் பேரப்பிள்ளைகளை கொஞ்சி மகிழ்கிறது – நாங்கள் நடு வீதியில் – மக்கள் போராட்டம்

ராஜபக்ச குடும்பம் பேரப்பிள்ளைகளை கொஞ்சி மகிழ்கிறது - நாங்கள் நடு வீதியில் - மக்கள் போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk