• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Friday, March 24, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

நாவற்குளியில் தொடரும் அராஜகம் – இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல் – ஒருவரின் நிலைமை கவலைக்கிடம்

நாவற்குளியில் தொடரும் அராஜகம் – இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல் – ஒருவரின் நிலைமை கவலைக்கிடம்
170
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குளி பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,
நேற்று (30) இரவு நாவற்குளியில் உள்ள ஹொட்டல் ஒன்றில் இரண்டு இளைஞர்கள் குழு மது அருந்தி உள்ளனர்.

இந்நிலையில், இரண்டு இளைஞர் குழுக்களுக்கு இடையில், முரண்பாடு ஏற்பட்ட நிலையில் ஒரு குழுவைச் சேர்ந்த ஒருவர் மற்றைய குழுவைச் சேர்ந்த ஒருவரின் தலையை போத்தலால் அடித்து மண்டையை பிளந்துள்ளார்.

தொடர்ந்து இரண்டு குழுக்களும் அடிதடியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு குழுக்களையும் சேர்ந்த ஒவ்வொருவர் காயமடைந்த நிலையில், அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஒரு இளைஞரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவருகிறது.

இச்சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் துரித விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Tags: jaffna newsThamil oliThamiloli newstoday news


Previous Post

பாராளுமன்றம் 5 ஆம் திகதி கூடுகிறது

Next Post

மானிப்பாய் பிரதேசசபைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட வாகனங்கள் வந்து சேர்ந்தன

Next Post
மானிப்பாய் பிரதேசசபைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட வாகனங்கள் வந்து சேர்ந்தன

மானிப்பாய் பிரதேசசபைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட வாகனங்கள் வந்து சேர்ந்தன

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk