எதிர்வரும் 15ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில்
யாழ்ப்பாணத்தில்
தேசிய பொங்கல் விழா நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொங்கல் விழாவை யாழ்ப்பாணத்தில் எங்கு நடத்துவது என்று இன்னமும் இறுதி செய்யப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 15ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில்
யாழ்ப்பாணத்தில்
தேசிய பொங்கல் விழா நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொங்கல் விழாவை யாழ்ப்பாணத்தில் எங்கு நடத்துவது என்று இன்னமும் இறுதி செய்யப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk
© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk