• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Friday, March 24, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

தமிழரசுகட்சி தனியாக தேர்தலுக்கு போனால் கவலைக்குரிய விடயம் – கஜதீபன் ஆதங்கம்

தமிழரசுகட்சி தனியாக தேர்தலுக்கு போனால் கவலைக்குரிய விடயம் – கஜதீபன் ஆதங்கம்
166
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழரசுகட்சி தனித்து போட்டியிட்டால் அது மிகவும் கவலைக்குரிய விடயம் என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் தெரிவித்தார்.

அவர் எமது இணையத்தளத்திற்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உள்ளூராட்சி தேர்தலில் தமிழரசுகட்சி தனித்துப் போட்டியிடப்போவதாக செய்திகள் மூலம் அறிகின்றோம்.

அவ்வாறு நடந்தால் அது மிகவும் கவலைக்குரிய – வேதனைக்குரிய விடயமாகும். தமிழர்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கான முக்கிய பேச்சுக்களில் கூட்டமைப்பாக பங்கு பற்றி வருகின்றோம்.

அந்நடவடிக்கையை குழப்பும் செயற்பாடாகவும் இது அமையும். அத்துடன் வெறுமனே வாக்கு அரசியலுக்காக சிந்திக்காது இனநலனையும் கருத்தில் கொண்டு முடிவுகள் எடுக்க வேண்டும்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த கொள்கையில் கூட்டமைப்பாக ஒன்றாக பயணிக்க வேண்டும்.

இலாப – நட்ட கணக்குகளின் படி ஐந்து, ஆறு ஆசனங்கள் அதிகமாக கிடைக்கும் என்பதற்காக கூட்டமைப்பை பிளவுபடுத்துவது ஏற்க முடியாது.

அதைவிட, ஒற்றுமையாக கூட்டமைப்பாக போட்டியிட்டால் அருதிபெரும்பாண்மையை பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே, இனநலனை சிந்திக்கும் தலைவர்கள் தமிழரசு கட்சியில் இருக்கின்றார்கள் என நம்புகிறோம். கூட்டமைப்பை பிளவுபடுத்தும் முயற்சிகளை அப்படியான தமிழரசுகட்சியிலுள்ள தலைவர்கள் முறியடிக்க வேண்டும்” என்றார்.

Tags: jaffna newskajatheepanThamil oliThamiloli newstoday news


Previous Post

பருத்தித்துறையில் மாணவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

Next Post

மின்கட்டண உயர்வுக்கு எதிராக நாட்டை இருளில் மூழ்கடித்து போராட்டம்

Next Post
மின்கட்டண உயர்வுக்கு எதிராக நாட்டை இருளில் மூழ்கடித்து போராட்டம்

மின்கட்டண உயர்வுக்கு எதிராக நாட்டை இருளில் மூழ்கடித்து போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk