பருத்தித்துறை – புலோலிப் பகுதியில் 18 வயதுடைய மாணவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. அவ்வோலை, மாரியம்மன் கோவிலடியைச் சேர்ந்த 18 வயதுடைய பானுதன் என்ற மாணவரே உயிரிழந்துள்ளார்.
தூக்கில் தொங்கிய நிலையில், குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
