உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளுக்குமான கட்டுப்பணத்தை இலங்கை தமிழரசு கட்சி இன்றைய தினம் செலுத்தியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட கிளையின் செயலாளர் வீரபாகு விஜயகுமார் ஆகியோர் இன்று மதியம் கட்டுப் பணத்தை செலுத்தினர்.
