பிரான்ஸ் தலைநகர் பாரீசின் கரே டூ நார்ட் ரெயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்குதல் நடத்தியதில் பலர் காயம் அடைந்துள்ளனர்.
இதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. கத்திக்குத்து சம்பவம் காரணமாக புகையிரத போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாக்குதல் நடத்திய நபர் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு, பொலிஸார் அவரைக் கைது செய்தனர்.
