• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Saturday, April 1, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

கள்ளக்காதலனுடன் வீட்டில் மனைவி உல்லாசம் – வெட்டிக்கொலை செய்த கணவன்

கள்ளக்காதலனுடன் வீட்டில் மனைவி உல்லாசம் – வெட்டிக்கொலை செய்த கணவன்
173
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

ஆந்திர மாநிலம் – வெடுரு குப்பம் – நக்லம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி தேஜாஸ்ரீ (வயது 25). தம்பதிக்கு 3 மாத ஆண் குழந்தை உள்ளது.

சேகர் வேலைக்கு சென்ற பின்னர் தேஜாஸ்ரீ வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டு உள்ளதாக அயலவர்கள் தெரிவித்தனர்.

இதனால், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் (10) சேகர் வேலைக்கு செல்வதாக தேஜாஸ்ரீயிடம் கூறிவிட்டு சென்றார்.

ஆனால், அவர் வேலைக்கு செல்லாமல் மனைவியை கண்காணித்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சேகர் வீட்டிற்குள் சென்றார். சிறிது நேரம் கழித்து சேகர் வீட்டிற்குள் சென்றபோது தேஜாஸ்ரீ அந்த வாலிபருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

இதனைக் கண்ட கணவர் கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டினார். இரத்த வெள்ளத்தில் சரிந்த தேஜாஸ்ரீ வலியால் அலறி துடித்தார். பொலிஸார் சேகரை கைது செய்தனர்.

Tags: India newsThamil oliThamiloli news


Previous Post

புகையிரத நிலையத்தில் கத்திக்குத்து – பலர் காயம்

Next Post

காந்தக்கண்ணழகி

Next Post
காந்தக்கண்ணழகி

காந்தக்கண்ணழகி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk