• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Sunday, April 2, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

வல்வெட்டித்துறையில் பறந்தது போர்விமானம் – ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள்

வல்வெட்டித்துறையில் பறந்தது போர்விமானம் – ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள்
165
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் விசித்திரமான பட்டத் திருவிழா இன்று 11 வது வருடமாகவும் இடம்பெற்றது.

தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் ராட்சத ‘பட்ட திருவிழா’ நடைபெறுவது வழக்கம்.
பட்டம் விடுவது என்பது நமது பாரம்பரிய விளையாட்டு ஆகும்.

பட்டம் ஏற்றுவதற்கு காற்றின் பங்களிப்பு மிகவும் அவசியமானது. அந்தவகையில் வாடைகாற்று ஜப்பசி மாதத்திற்கு பிறகு ஆரம்பித்தாலும் கூட அக்காலப்பகுதி மழை என்பதனால் பட்டம் ஏற்றுவதற்கு பொருத்தமான காலமாக இருக்காது.

இதனால் வாடைக்காற்றின் இறுதிக்காலமான தைமாதத்தினையும் விசேட தினமாக தைப்பொங்கலையும் பட்டப் போட்டி நடாத்துவதற்கு தேர்ந்தெடுத்தார்கள் என்று கூறுகின்றார்.

விக்னேஷ்வரா சனசமூக சேவா நிலையமும், உதயசூரியன் விளையாட்டுக் கழகமும் இணைந்து உதய சூரியன் உல்லாசக் கடற்கரையில் இப்பட்டத் திருவிழாவினை நடாத்தி வருகின்றார்கள்.

இலங்கையில் எங்குமில்லாதவாறு ராட்சத பட்டங்களை பறக்கவிடுவது இந்த பட்டத் திருவிழாவின் சிறப்பு அம்சமாகும்.இதனடிப்படையில் இன்றும் இப் பட்டத்திருவிழா சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இப்பட்டத்திருவிழாவில் பல்வேறு வகையிலான பட்டங்கள் ஏற்றப்பட்டன. குறிப்பாக போர்விமானம், சிகரெட், இராட்சத கணவாய், படகு, ஜெட், கழுகு, உழவு இயந்திரம் போன்ற பல வடிவங்களிலான பட்டங்கள் வானத்தில் வட்டமிட்டன.

இப்பட்டத் திருவிழாவிற்கு பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு தமிழர் பாரம்பரிய நிகழ்வை சிறப்பித்துக் கொண்டிருப்பது விசேட அம்சமாகும்.

Tags: ThamiloliThamilolinewstoday newsValveddiththurai


Previous Post

பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை இல்லை

Next Post

பொலிஸார் அடித்த தண்ணீரில் குளித்த இளைஞர்கள்

Next Post
பொலிஸார் அடித்த தண்ணீரில் குளித்த இளைஞர்கள்

பொலிஸார் அடித்த தண்ணீரில் குளித்த இளைஞர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk