யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்க்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்லை ஆதினத்தின் பிரதம குரு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அத்துடனௌ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டோர், சமகால அரசியல் நிலைவரங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
