பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரைக்குமான பேரியக்கத்தின் இணைத்தலைவர்களில் ஒருவரான தவத்திரு வேலன் சுவாமிகள் பொலிசஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வேலன் சுவாமியின் சட்டவிரோதமான கைதுக்கு எதிராக, வேலன் சுவாமி சார்பில் இந்து அமைப்புக்களின் கோரிக்கையின் பிரகாரம் ஜனாதிபதி சட்டத்தரனி எம்.எ.சுமந்திரன் ஆயர் ஆகியுள்ளார்.
