வடமராட்சி – வல்லைப்பகுதியில் வடி ரக வாகனம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து மரக்கறிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த வேளையிலேயே குறித்த வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
