• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Sunday, April 2, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

நாளை வரை மின்வெட்டு இல்லை – நீதிமன்றத்தில் இலங்கை மின்சார சபை அறிவிப்பு

நாளை வரை மின்வெட்டு இல்லை – நீதிமன்றத்தில் இலங்கை மின்சார சபை அறிவிப்பு
167
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

மின்வெட்டு தொடர்பில், தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நாளை (03) நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வரை மின்வெட்டை மேற்க்கொள்ள மாட்டோம் என இலங்கை மின்சார சபை நீதிமன்றில் இன்று (02) அறிவித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், இலங்கை மின்சார சபையின் தலைவர், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்திருந்தது.

ஜனவரி 23 முதல் பெப்ரவரி வரையான உயர்தரப்பரீட்சைக் காலப்பகுதியில், மின்வெட்டை அமுல்படுத்துவது இல்லையென மனித உரிமை ஆணைக்குழுவில் எட்டப்பட்ட தீர்மானத்தை பிரதிவாதிகள் மீறியுள்ளதாக நீதிமன்றத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாளை இது தொடர்பான விசாரணை இடம்பெறும் வரையும் மின்வெட்டை மேற்க்கொள்ள மாட்டோம் என இலங்கை மின்சாரசபை நீதிமன்றத்தில் அறிவித்தது.

Tags: breaking newsThamil oliThamiloli news


Previous Post

யாழ்.மாவட்டத்தில் 118.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு

Next Post

T -20 உலக கிண்ணத்துக்கான இலங்கை மகளிர் அணி அறிவிப்பு

Next Post
T -20 உலக கிண்ணத்துக்கான இலங்கை மகளிர் அணி அறிவிப்பு

T -20 உலக கிண்ணத்துக்கான இலங்கை மகளிர் அணி அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk