யாழ்ப்பாணம் பண்ணைக் கடலில் பெண்ணின் சடலம் ஒன்று தற்போது (09) மிதந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
இன்னும் சடலம் மீட்கப்படாத நிலையில், பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
குறித்த பகுதியில் தற்போது அதிகளவான மக்கள் கூட்டம் காணப்படுகின்றது.

யாழ்ப்பாணம் பண்ணைக் கடலில் பெண்ணின் சடலம் ஒன்று தற்போது (09) மிதந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
இன்னும் சடலம் மீட்கப்படாத நிலையில், பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
குறித்த பகுதியில் தற்போது அதிகளவான மக்கள் கூட்டம் காணப்படுகின்றது.
© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk
© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk