• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Tuesday, March 28, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

வடபகுதி மக்களின் நலன்களை கருத்தில் கொண்டே அமைச்சர் டக்ளஸ் முடிவு எடுக்க வேண்டும்

வடபகுதி மக்களின் நலன்களை கருத்தில் கொண்டே  அமைச்சர் டக்ளஸ் முடிவு எடுக்க வேண்டும்
162
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

“தற்போது இந்திய அரசாங்கம் இலங்கைக்கு நிதியுதவி செய்கின்றது என்பதற்காக, வடபகுதி தமிழ் மக்களின் வாழ்வாதாரம் அழிவுபாதைக்கு இட்டுச்செல்வதை அனுமதிக்க முடியாது” என்று தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் என்.இன்பநாயகம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடற்தொழில் அமைச்சர் எடுத்துள்ள தீர்மானத்தை கண்டும் காணமால் இருந்தால் அது வடக்கு – கிழக்கு மக்களுக்கு செய்யும் துரோகமாகவே அமையும்.

குறுகிய நோக்கங்களுக்காக குழுவாதங்களை விடுத்து மீனவர்களின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு எடுத்துள்ள தீர்மானத்தை அமைச்சர் மீள் பரிசீலனை செய்யவேண்டும்.

வடபகுதி மக்களின் நலன்களை கருத்தில் கொண்டே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாக முடிவுகளை எடுக்கவேண்டும்” என்றார்.

Tags: Thamil oliThamiloli newstoday news


Previous Post

போராட்டத்தின் வடிவம் மாறியுள்ளதே தவிர இலக்கு மாறவில்லை என்கிறார் – சாணக்கியன்

Next Post

இறந்த நிலையில் யானை மீட்பு

Next Post
இறந்த நிலையில் யானை மீட்பு

இறந்த நிலையில் யானை மீட்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk