• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Friday, March 24, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

உள்ளூராட்சி தேர்தலுக்கு நிதி ஒதுக்காவிட்டால் சட்ட நடவடிக்கை – எதிர்கட்சிகள் தெரிவிப்பு

தபால்மூல வாக்கெடுப்பு ஒத்திவைப்பு
163
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு நிதி ஒதுக்காது விட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் திலங்க சுமதிபால, சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, சுதந்திர மக்கள் பேரவையின் ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் இணைந்து குறித்த கடிதத்தை அனுப்பியுள்ளன.

குறித்த கடிதத்தில், நிதியமைச்சின் செயலாளர் சிறிவர்தன அரசியலமைப்பின் 104 வது பிரிவை மீறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு நிதி ஒதுக்காததன் மூலம் அரசியல் சாசனத்தின் 104 வது பிரிவை மீறியுள்ளீர்கள். மேலும், 02/2023 எண் 3 சுற்றறிக்கையில், ஒத்திவைக்க முடியாத விடயங்களுக்கு நிதி ஒதுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளீர்கள். எனவே, சரிசெய்யுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். நீங்கள் தவறினால் நாங்கள் உங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்போம்” என்று குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: Thamil oliThamiloli news


Previous Post

தேர்தல்களை தடுப்பது ஆபத்தாக அமையும் – சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை

Next Post

மஹா சிவராத்திரி நிகழ்வு

Next Post
மஹா சிவராத்திரி நிகழ்வு

மஹா சிவராத்திரி நிகழ்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk