இலங்கையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வெல்லவாய- புத்தல பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
புத்தல மற்றும் வெல்லவாய பகுதிகளுக்கு இடையில் 3.2 ரிக்டர் அளவில் இன்று முற்பகல் 11.44 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
