• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Tuesday, March 28, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

காட்டில் வாழுகின்ற நரி போன்று தந்திரமான மனிதர் ரணில் – நாடாளுமன்றத்தில் சிறிதரன் ஆவேசம்

காட்டில் வாழுகின்ற நரி போன்று தந்திரமான மனிதர் ரணில் – நாடாளுமன்றத்தில் சிறிதரன் ஆவேசம்
162
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

“காட்டில் வாழுகின்ற மிருகங்களில் மிகவும் தந்திரமானது நரி அதேபோன்று இலங்கையில் வாழுகின்ற மிகவும் தந்திரமான மனிதர் என்றால் அது ரணில்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (23) உரையாற்றும் போதே சிறிதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறாது என்பது நாடாளுமன்றத்தில் இன்று ஜனாதிபதி ஆற்றிய உரையின் மூலம் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரணிலிடம் சரியான நேர்மையான ஜனநாயகமான வார்த்தைகளை எதனையும் அவதானிக்க முடியவில்லை.

ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் அடிக்கடி பேசிக்கொள்வதன் மூலம் நாட்டில் ஏதாவது நடந்து விடுமென ரணில் நினைக்கின்றார்.

நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எவ்வாறு பிறந்தார் என ஆண்டவனே சிலவேளைகளில் யோசிப்பதாகவும் அவ்வளவு தூரம் அவரின் செயற்பாடுகள் அமைந்துள்ளது.

கௌரவமான மக்களின் வாழ்க்கை இலங்கையில் அடகு வைக்கப்பட்டுள்ளது. வெறும் வாய்வார்த்தைகள் மூலமும் நாணயத்தாள்களை அச்சிடுவதன் மூலமும் எதனையாவது செய்யமுடியும் என ரணில் நினைக்கிறார்” – என்றார்.

 

Tags: Thamil oliThamiloli news


Previous Post

தோல்விப்பயமே தேர்தல் ஒத்திவைப்புக்கு காரணம் – நளின் விளாசல்

Next Post

எமது நாட்டில் தேர்தல்கள் நடைபெறதா? – ஜனாதிபதியிடம் சாணக்கியன் நேரடிக்கேள்வி

Next Post
எமது நாட்டில் தேர்தல்கள் நடைபெறதா?  – ஜனாதிபதியிடம் சாணக்கியன் நேரடிக்கேள்வி

எமது நாட்டில் தேர்தல்கள் நடைபெறதா? - ஜனாதிபதியிடம் சாணக்கியன் நேரடிக்கேள்வி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk