• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Saturday, April 1, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர் என பாசாங்கு செய்து 38 பவுண் நகை கொள்ளை

புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர் என பாசாங்கு செய்து 38 பவுண் நகை கொள்ளை

Masked man is holding stolen gold

162
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

புலனாய்வு பிரிவைச் சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் என அறிமுகப்படுத்திக் கொண்டு வீட்டுக்குள் உள்நுழைந்தவர் 38 பவுண் நகைணை திருடிச்சென்றுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்வியங்காட்டு பகுதியில் வயோதிப தம்பதியினர் வசித்து வரும் வீடொன்றில் நேற்று (28) குறித்த நபர் தன்னை புலனாய்வு பிரிவை சேர்ந்தவர் என அடையாளப்படுத்திக்கொண்டு, வயோதிப தம்பதியினரிடம் விசாரணைகளை முன்னெடுப்பது போன்று பாசாங்கு செய்துள்ளார்.

பின்னர், வீட்டினை சோதனையிட வேண்டும் எனத்தெரிவித்து வீட்டினுள் சென்று அலுமாரிகளை சோதனையிட்டு அங்கிருந்த 38 பவுண் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வயோதிப தம்பதியினர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

Tags: Thamil oliThamiloli news


Previous Post

மாணவியின் நிர்வாணப் படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த காதலன் கைது

Next Post

பிரபாகரன் விரைவில் தோன்றுவார் – புதிய பீதியை கிளப்பும் முன்னாள் இராணுவத்தளபதி

Next Post
பிரபாகரன் விரைவில் தோன்றுவார் – புதிய பீதியை கிளப்பும் முன்னாள் இராணுவத்தளபதி

பிரபாகரன் விரைவில் தோன்றுவார் - புதிய பீதியை கிளப்பும் முன்னாள் இராணுவத்தளபதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk