• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Sunday, April 2, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

இந்திய மீனவர்களுக்கு அமைச்சர் கடலை தாரை வார்த்துக் கொடுத்துள்ளார் – மீனவர்கள் குற்றச்சாட்டு

இந்திய மீனவர்களுக்கு அமைச்சர் கடலை தாரை வார்த்துக் கொடுத்துள்ளார் – மீனவர்கள் குற்றச்சாட்டு
160
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

“தமிழக மீனவர்களுக்கு எதிராக வடக்கு மீனவர்களை தூண்டி விட்டிருந்த அமைச்சர் அண்மையில் அடிப்பதற்கு ஒரு படகு இடிப்பதற்கு ஒரு படகு தருவதாக தெரிவித்தார்” என யாழ் மாவட்ட மீனவர் சம்மேளன இணையத்தின் தலைவர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு மீனவர்களுக்கு துணிவு இருந்தால் இந்திய மீனவர்களை பிடித்து வருமாறு முதலாவதாக அமைச்சர் கூறியிருந்ததாகவும் அதனையும் பிடித்து கொடுத்திருந்தோம்.

அதன் பின்னர் இந்திய மீனவர்களை அடித்து விட்டு வருமாறு தெரிவித்தார். அதன் பின்னர் இந்திய மீனவர்களுக்கு அடித்து, அடியும் வாங்கினோம்.

இவ்வாறு கூறி வந்த அமைச்சர் இன்று தலைகீழாக மாறி தமிழக நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு இந்த கடலை தாரைவார்த்துக் கொடுத்துள்ளார்.

தற்போது கச்சதீவிலே இந்திய இலங்கை மீனவர்களுக்கான பேச்சுவார்தை என்ற போர்வையில் மீனவர்களை அமைச்சர் அழைத்துச் செல்கின்றார்.

இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்பவர்கள் கடலுடன் தொடர்புடையவர்கள் அல்ல” என்றார்.

Tags: Thamil oliThamiloli news


Previous Post

மண்ணெண்ணெயின் விலை குறைப்பு

Next Post

யாழ்ப்பாணத்தின் கரப்பந்தாட்ட திருவிழா இன்று ஆரம்பம்

Next Post
யாழ்ப்பாணத்தின் கரப்பந்தாட்ட திருவிழா இன்று ஆரம்பம்

யாழ்ப்பாணத்தின் கரப்பந்தாட்ட திருவிழா இன்று ஆரம்பம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk