ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர விலக்கப்பட்டுள்ளார்.
அவருடைய இடத்திற்கு மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவால்
நியமிக்கப்பட்டுள்ளார்.
